Sunday, May 12, 2013

புலிகளின் தலைவர் பிரபாகரனின் நண்பன் கூறும் இரகசியம்!

புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாது என அவரது பாடசாலை நண்பர் குணசுந்தரம் ஜெயசுந்தரம் தெரிவித்துள்ளார்.மேல் நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குமூலத்திலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் அவரது கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

பிரபாகரனின் பாடசாலை காலம் முதல் தாம் நண்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலி இயக்கத்திற்கு தேவையான யுத்த உபகரணங்கள் வன்னிக்கு அனுப்பபட்டதுடன் கப்பல் ஒன்றும் தம்மால் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com