Sunday, April 28, 2013

காலியில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்பு

காலி, கரன்தெனிய பிரதேசத்திலுள்ள கொடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 39 வயது மதிக்கத்தக்க தாயொருவரினதும் அவரது 9 வயதான மகன் மற்றும் 7 வயதான மகளினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com