Thursday, February 21, 2013

தெஹிவளையில் இருந்து நெதர்லாந்து பிரஜையின் சடலம் மீட்பு

சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்திருந்த நெதர்லாந்து பிரஜையான வயோதிபர் ஒருவரின் சடலம் தெஹிவளையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்;. இச்சம்பவத்தில் 76 வயதான எலிஹேம் ரொவஹொஸ்ட் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 13 ஆம் திகதி சுற்றுலா ; விஸாவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com