Sunday, January 6, 2013

முச்சக்கர வண்டி விபத்தில் பெண்கள் இருவர் பலி ஐவர் படுகாயம்

கலவன, நிவிதகல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் பலியாகியுள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தின் போது இவர்கள் அனைவரும் முச்சக்கர வண்டியில் பிரயாணம் .செய்ததாகவும், இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியே விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com