Sunday, January 20, 2013

செஞ்சோலை சிறுவர் இல்லம் கே.பி யினால் மீண்டும் திறந்து வைப்பு- படங்கள் இணைப்பு

கிளிநொச்சியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்தமநாதனால் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கே.பி. உட்பட கே.பி யின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலைப்புலிகளினால் 1993ம் ஆண்டு செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டு 2009ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்தது.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் பொறுப்பு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.பி. ஒப்படைக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment