Sunday, January 13, 2013

அல்லாஹ் மீது சத்தியமாக நான் கழுத்தை நசிக்கவில்லை ரிசானாவில் இறுதி வாக்கு மூலக் கடிதம் வெளியானது- கடிதம் இணைப்பு

நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொல்ல நான் கழுத்தை நசிக்கவில்லை என சவூதி அரசாங்கத்தினால் கழுத்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட ரிசானா நபீக் இறுதியாக தனது வாக்குமூலக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இவ்வாறு அவர் எழுதியதாக கொலை செய்த சவூதியினால் வெளியிடப்பட்டதாக வெளியாகியுள்ள கடித்ததையும் உங்களுக்காக இணைத்துள்ளோம்.

30.01.2007,

அல் தவாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி,

இலங்கையில் எனது முகவரி எம்எஸ்.நபீக், சாலி நகர் மூதூர்

எனது உண்யைமான வயது 19, நான் பிறந்த திகதி 02.02.1988 எனது வயதை எனது சப் ஏஜன்ட் அஜிர்தீன் என்பவர் 2.2.1982 எனக்குறிப்பிட்டு கடவச்சீட்டை வழங்கினார்.

நான் 01.04.2005ல் சவூதி அரேபியாவுக்கு வந்தேன். நான் சவூதி அரபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன்.

இந்த வீட்டில் சமைத்தல், களுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் போன்ற ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன்.

குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றக்கிழமை பகள் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. அங்குள்ள 4மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன் வழமை போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது.

அப்போது நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன்.

குழந்தையின் தாய் எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளை பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி எனக்கு செருப்பால் அத்துவிட்டு குழந்தையை எடுத்தக்கொண்டு போனார்.

அப்போது எஜமானி குழந்தையின் தாய் எனக்கு செருப்பால் மூக்கிலும் கன்னத்திலும் அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது.

பின்னர் என்னை பொலிஸிக்கு கொண்டு போய் அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை கரண்ட் பிடிக்கப்போவதாக கூறினார்கள்.

இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பம் வைத்தேன். அப்போது எனக்கு பயங்கரமாக இருந்தது.

ஞாபக சக்தி அப்போது எனக்கிருக்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொல்ல நான் கழுத்தை நசிக்கவில்லை மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உணர்ந்து கையொப்பமிடுகின்றேன். என அதில் ரிசானா தெரிவித்திருந்தார்.
பாடசாலை சிறுமியாக ரிசானா இருந்த போது...


3 comments:

  1. உண்மை, நீதி, நியாயத்திற்குக்கு எதிராக உங்களுக்கு,உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படியான நிகழ்வு இழப்பு ஏற்படும் பட்சத்தில் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

    சரியாக சிந்தித்துப்பாருங்கள்.!

    இவ்வுலகில், கற்கால காட்டு மிராண்டி ஷரியா சட்டம் சரியா? உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.

    சவூதி அராபிய காட்டுவாசி அரசாங்கத்தை, நீதி, நியாமற்ற காட்டுமிராண்டி சட்டங்களை எதிர்த்து பேசுவதற்கு எங்கள் நாட்டில் முஸ்லிம் தலைவர்கள், உலாமாக்கள், மெளலவிகள், அரசியல் வாதிகளில் ஒருவனுக்கு கூட துணிவு இல்லை. எனவே முதுகெலும்பு இல்லாத முஸ்லிம்கள் இந்நாட்டின் பல பாகங்களிலும் பள்ளிவாயல்களில் ஜனாஸா தொழுகை மட்டும் செய்து என்ன பிரயோசனம்?

    சரியாக சிந்தித்துப்பாருங்கள்.!

    ReplyDelete
  2. Why not the International human rights institutions taking this barberic blood thirsty monsters to the ICC,whereas they make big louds like Geneva Conference ICC Haugue etc etc for nothing.beheading in public is a big crime
    against humanity.If all the countries get together saluting for the wealth of these vampires,it would be great disgrace against the humanity.Just for barrels of petrol and sacks of wealth is nothing in front of precious mankind.Don't be partial these monsters should be punished

    ReplyDelete
  3. ஒரு கேவலமான மனித குலத்துக்கே அவமானத்தை தேடி தந்த அல்லா முகமத் இவனை எல்லாம் ஒரு மனிதர்கள் அல்லது இறைவன் என்று வணங்கும் பண்ணி கூட்டம் ,

    முகமது தேவடியா மகன் குழந்தைகளை கெடுத்து கொன்றான், அதன் பின் சட்டம் இயற்றினான், அடே முக்கால் சுன்னன்களே உங்களை திருத்த முடியாதடா... நீங்கள் அழிய போறது உறுதி! கேவலம் கெட்ட பன்றிக்கு பிறந்த கூட்டங்களே! நீங்கள் எல்லாம் ஒரு மனித குளம்? கேவலமா இருக்கு! உன்னை பெத்த ஆத்தாவிடம் கேளடா மோட்டன் சூனா உன்னை ஆத்தாள் உண்ட அப்பனுக்கு பெத்தாலா இல்லை, பண்ணிக்கு பெத்தாலா என்று பண்ணிக்கு பிறந்த பண்ணியே! தமிழர் ஆகிய நாங்கள் உங்களுக்காக கண்ணீர் விட நீங்கள் அல்லாவில் பூள ஊம்பிற தேவடிய பயலுகளே...

    ReplyDelete