Friday, January 18, 2013

அப்பாடா! சாதாரண தரம், உயர்தரம் சித்தியடையாவிட்டாலும் பட்டம் கிடைக்குமாம்! - கல்வியமைச்சர்தான் சொல்கிறார்....

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடையத் தவறுபவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு பட்டமொன்றை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் தேசிய விழா திருகோணமலை வித்தியாலோக்க வித்தியாலயத்தில் நிகழ்ந்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தகவல் தொழிநுட்பத்திற்கே இந்தச் சான்றிதழ் வழங்கப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment