Saturday, January 5, 2013

50 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெற்றால் இனிமேல் வரி அறவீடு அரசாங்கம் தீர்மானம்

மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா முதல் முதல் ஒரு லட்சம் ரூபா வரையில் வருமானம் ஈட்டும் நபர்களிடம் 2 வீத வரியை அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை 50000 ரூபாவிற்கு குறைவாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்யப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியனவே நாட்டில் அதிக நட்டமடையும் நிறுவனங்களாக உள்ளன. மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்காக பெருமளவு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி எற்பட வாய்ப்பு காணப்பவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment