Tuesday, December 4, 2012

பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

பயங்கர வாதத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுவிக்க கோரி இன்று யாழ்.பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னினயின் ஏற்பாட்டில் நiபெறவுள்ள இவ் ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு பல்வேறு பொது அமைப்புகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

இவ் ஆர்ப்பாட்டமானது இன்று முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரையான ஒரு மணித்தியாலயங்கள் யாழ்.பஸ்தரிப்பு நிலையத்திற்கு எதிரில் நiபெறுவுள்ளது.

1 comments :

Anonymous ,  December 4, 2012 at 2:22 PM  

Opportunities are rare,so better to make it,when it is in your hands.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com