Wednesday, December 5, 2012

ஏனைய மாணவர்களையும் விடுதலை செய்யுங்கள் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

பயங்கரவாதத்த தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏனைய மாணவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஆசரியர் சங்கம் கோரிக்கை பொலிஸாரிடம் விடுத்துள்ளது.

மருத்துவபீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் மட்டும் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இக்கோரிக்கையை ஆசிரியர் சங்கம விடுத்துள்ளது.

இதேவேளை ஏனைய மூவரிடமும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பயங்கரவாதத்த தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comments :

Anonymous ,  December 5, 2012 at 11:15 AM  

You are the people backing the students to go on the wrong track and then making impassioned plea to realease them.It's really funny,don't you.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com