Saturday, December 8, 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மேலும் இருவர் கைது

யாழ்.பல்கலைக்கழக சம்பவங்கள் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 11 மாணவர்கள் ; பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது..

இவர்கள் உடனடியாக வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகத் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

1 comments :

Anonymous ,  December 8, 2012 at 2:00 PM  

Why not you concentrate in studies
rather than following the foot steps
of the opportunists

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com