Sunday, December 9, 2012

கண்டியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தொலைக்காட்சி நடிகை கைது!!

விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தொலைக்காட்சி நாடக நடிகை ஒருவரை கண்டி பொலிஸின் விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கொழும்பைச் சேர்ந்த இவர், கண்டி, தங்கொல்லை பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கிருந்தவாரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரை கைது செய்வதற்காக பொலிஸார் சார்பில் உளவு பார்த்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாறு வேடத்தில் அனுப்பபட்டுள்ளார். அவரிடமிருந்து இவர் ஐயாயிரம் ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் அதன்போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com