Thursday, December 27, 2012

யாழ்.புத்தூர் வான்பரப்பில் கலர் கலர்ப் பட்டங்கள்

கிறிஸ்மஸ் புதுவருடத்தை முன்னிட்டு யாழ்.புத்தூர் பகுதியில் இரவு நேரத்தில் மின்னொளி பொருத்தப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்படுகின்றன. 10 இற்கும் மேற்பட்ட பட்டங்கள் இவ்வாறு மின்னொளியுடன் நேற்றிரவு வானத்தை அழங்கரித்து காணப்பட்டன
ஒரு பட்டத்தில் 5 பட்டங்கள் தொடுக்கப்பட்டு பிரதான பட்டத்திற்கு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு ஒளிரக்கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

300 அடிக்கு மேல் பட்டம் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க இதற்கான மின்சாரம் நிலத்தில் இருந்து மின்பிறப்பாக்கி மூலம் வழங்கப்பட்டுகின்றது.

இப்பட்டங்கள் கடந்த சில தினங்களாக பறக்கவிடப்படுகின்றன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com