Tuesday, December 18, 2012

நீரில் மூழ்கியது மட்டக்களப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கடும் மழைகாரணமாக குளங்கள் நிரம்பியுள்ளதால் இவை உடைக்காது இருக்க இன்றைய தினம் சில குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன இதனால் ரமேஸ்புரம், ஐயன்கேணி, பலாச்சோலை, கொம்மாதுறை, கொடுவாமடுதீவு, வந்தாறுமூலை, ஈரளக்குளம், சித்தாண்டி-02,03,04 போன்ற கிராமங்கள் மழைநீர்மற்றும் குளங்களில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தப்பகுதிகளில் இருந்தமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் சென்று தஞ்சமைடைந்துள்ளனர்




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com