Monday, December 17, 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவியர் இருவரிடம் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் விசாரணை

பயங்கரவாத் தடுப்பு பொலிஸாரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவியர் இருவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவ ஆலோசகர் பேராசிரியர் வி.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என யாழ்.பல்கலைக்கழக மாணவியர் நால்ருக்கு பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் விசாரணைகளுக்காக அழைப்புக்களை அனுப்பியிருந்தனர்.

இவர்களில் பொலிஸ் விசாரரணைகளின் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com