Sunday, December 30, 2012

இந்திய படகுகள் யாழில்!

இயந்திரக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இந்திய இழுவைப் படகை இழுத்துச் செல்வதற்காக இரு இந்தியப் படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி கடற்படையினரால் வழங்கப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலிழந்து கரை ஒதுங்கிய படகிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரும் கடற்படையினரால் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உணவு போன்றன கடற்படையினரால் வழங்கப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com