Wednesday, December 19, 2012

தமிழ் இராணுவ வீராங்கனைகள் திருமலையில். (படங்கள் உள்ளே)

அண்மையில் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட யுவதிகள் கடந்த 15ம் திகதி திருமலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் கிண்ணியா பாலம் மற்றும் திருமலையின் முக்கிய இடங்களில் நின்றபோது எடுக்கப்பட்ட படங்கள் இங்கே.






8 comments :

ஸ்ரீநிவாஸ் ,  December 19, 2012 at 3:56 PM  

தமிழ்ப் பெண்கள் ராணுவத்தில் சேரக் கூடாதென்று சத்தம் போட்டவர்களுக்கு இந்த படங்களை அனுப்பி வைக்கவும்.

நேசன் ,  December 19, 2012 at 4:40 PM  

ஸ்ரீநிவாஸ் கவலைப்படவேண்டாம் அவங்களுக்கு படங்களை அனுப்பி வைக்க தேவையில்லை. அவர்கள் எழும்பி்னா முதல்பார்க்கிறது இலங்கைநெற்றைத்தான்-

காரணம் ராத்திரி களவுக்கு போனதை இவங்கள் அறிந்திருப்பாங்களோ என்று ஒரே பயம்

Anonymous ,  December 19, 2012 at 7:42 PM  

இவ்வளவு காலமும் ஈழத்தில் மக்களை அழிவுகளும், மக்களின் பிணங்களிலும் பணம் சம்பாதித்து வந்த புலம்பெயர் புலிப்பினாமிகள், புலிமீடியாக்கள், புலிவானொலிகள், புலிப்பத்திரிகைகள், புலி வெப்கள், சூரிய தேவனுடன் ஒட்டுமொத்த புலிகள் அழிந்து ஒளிந்து போனதும், தங்களுக்கு பிழைப்புகள், வருமானம் தடைப்பட்டமையால்,
இப்போ புது முயற்சியாக, ஈழத்தில் மிஞ்சியிருக்கும் தமிழ் விதவைகள், தமிழ் பெண்கள், தமிழ் சிறுவர், சிறுமிகளை மானமங்கப்படுத்தும் கற்பனைக் கதைகளை உருவாக்கி, வதந்திகளை பரப்பி, மீண்டும் ஒருமுறை புலம்பெயர் தமிழ் மந்தை கூட்டத்தை உசுப்பேத்தி உண்டியல் குலுக்களாம் என்று நினைக்குதுகள்.
இனிமேலும் மொக்குகளுக்கு மண்டை கழுவி, முண்டங்களாக்குவது கொஞ்சம் கடினம் என நினக்கிறேன்.
அதற்காக தமிழ் மொக்குகள் எல்லோரும் திருந்தி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

சிறிதரன் ,  December 19, 2012 at 7:50 PM  

பெயரில்லாதவரே கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். தலைவர் வருவார். வந்து பதில் சொல்லுவார்.

Arya ,  December 19, 2012 at 9:15 PM  

சிறிதரன் அவர்களே , உங்கள் தலைவர் கடைசியாக என்ன செய்து விட்டு மண்டை பிளந்து செத்தான் என்பது தெரியாதோ , கடைசியில் மனைவி மகளை இலங்கை இராணுவத்துக்கு கூட்டி கொடுத்து விட்டு சரத் பொன்சேகாவின் காலை நக்கி விட்டு மண்டை பிளக்க செத்தான்.

Anonymous ,  December 19, 2012 at 9:33 PM  

ஸ்ரீதரன் முன்னேற இன்னும் இடமுண்டு நம் சமுதாயம் எவ்வளவு காலம் பினுள்ளதற்கு இது ஒன்றே போதுமானது ...........

Anonymous ,  December 20, 2012 at 12:32 AM  

siritharan,

3 வருடத்திற்கு மேலாகி விட்டது. தலைவரும் இல்லை. தலைவரின் கொட்டையும் இல்லை.

Anonymous ,  December 21, 2012 at 5:45 AM  

3 வருடத்திற்கு மேலாகி விட்டது மொக்கு முண்டம் சிறிதரன் திருந்தி விட்டான் என்று சொல்ல முடியாது. புலம்பெயர் தமிழ் சமுதாயம் திருந்தி முன்னேற கொஞ்சம் கடினம் என நினக்கிறேன்.
கவலை வேண்டாம் உங்கள் சூரிய தேவன், தலைவர் வருவார். வந்து தமிழ் ஈழ கதைகளை சொல்லுவார்.
Don't worry. Our leader will get a Tamil Eeelam for you tomorrow. OK.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com