Tuesday, December 11, 2012

மனைவியை மீட்க விநோதப் போராட்டம் -மரத்தில் ஏறிய கணவன்

அரபுநாடான ஜோர்தானில் பணிப்பெண்ணாக தொழில் புரியும் தனது மனைவியை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருமாறு கோரி அங்கவீனரான கணவர் மரத்தில் ஏறி விநோதமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று கொழம்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு – 05 பொலிஸ் பார்க்கிற்கு முன்னாலுள்ள மரமொன்றில் இவர் ஏறினார்.

அங்கவீனரான இவர் பொலிஸாரின் துரித நடவடிக்கையை அடுத்து மரத்திலிருந்து பத்திரமாக கீழே இறக்கப்பட்டார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com