Monday, December 3, 2012

கல்கிசைக் கடலில் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க கடற்படையின் உதவியை நாடிய பொலிஸார்

கல்கிசை கடலில் ஆழமான பகுதிக்கு சென்று காணாமல் போன வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட நால்வரையும் கடற்படையினர் உதவியுடன் தாம் தேடிவருவதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.பிரான்ஸ் நாட்டு பிரஜை உட்பட நால்வரையே நேற்று காலை முதல் காணவில்லை என்று பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் மேற்படி நால்வரையும் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகவே காணாமல் போனவர்களை கடலின் ஆழமான பகுதிக்கு சென்றே இவர்கள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுவதால் கடற்படை உதவியுடுன் பொலிஸார் இவர்களைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com