Thursday, December 20, 2012

50 பயணிகளுடன் கிளிநொச்சியிலிருந்து சென்ற பஸ்ஸை அடித்துச் சென்ற வெள்ளம்

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸென்று வெள்ளத்தில் அடிச் செல்லப்பட்ட போது பஸ்ஸிலிருந்த 50 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்தொன்று வெள்ளத்தில் அடித்து இழத்துச் செல்லப்பட்டபோது பொலிஸாரின் உதவியுடம் பொது மக்கள் அனைவரும் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் சிலாபம் - புத்தளம் வீதியில் லுணுவில பாலத்திற்கு அருகில் இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

இதேவேளை சீரற்ற கால நிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்ம்பித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com