Tuesday, December 4, 2012

பாசிக்குடா பிரதான வீதியல் விபத்து! 24 வயது இளைஞன் பலி!

வாழைக்சேனை பாசிக்குடா பிரான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வாழைச்சேனை கண்ணகிபுரத்தினைச் சேர்ந்த கிருபாகரன் எனத் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இவர் மீது பார ஊர்தி ஒன்று மோதியதில் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com