Sunday, December 30, 2012

கத்திக்குத்தில் இளைஞர் பலி, சந்தேகத்தின் பெயரில் 15 சிறுவன் பொலிஸாரால் கைது

யாழ். பாஷையூர் பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப் பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாசையூர், மூன்றாம் குறுக்குதெருவை சேர்ந்த ஏ.பி.தனுஷ் தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.


குறித்த இளைஞர் தனது அலுவல்களை முடித்துகொண்டு இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கத்திக் குத்துக்கு இலக்காகி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை ஒருவரையும் யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

2 comments:

  1. புலம்பெயர் தமிழீழ புலிபினாமி ஓநாய்கள், தங்கள் வாழ்வும், தங்கள் பிள்ளைகளின் வாழ்வும், புலம்பெயர் நாடுகளில் பதியப்பட்ட பின்னர், பொழுதுபோக்குக்காக, தங்களுக்கு ஒரு தமிழீம் வேண்டும் என்று புலித்தலைவரை பப்பாவில் ஏற்றி, ஒட்டுமொத்த தமிழை, தமிழ் மக்களை, தமிழ் மண்ணை அழித்து, ஈழத்தில் மிஞ்சியவர்களை வெறும் கோவணத்துடன் நடுத்தெருவில், கையேந்த விட்ட விடயம் முடிந்ததும், அதற்கான முழுக் காரணத்தை, தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து , உண்மையான அத்தாட்சிகளுடன் அறிந்துகொள்ளும் கட்டத்தில், மிக வேகமாக தங்கள் சுயரூபத்தை மறைக்கும் முகமாக, இலங்கை, இந்திய தமிழ் (துரோக) அரசியல் தலைவர்கள், கட்சிகள், கும்பல்கள் உதவியுடன் அடுத்தபடியான நடவடிக்கைகளை தொடக்கி, மேலும் குளிர் காய நினைக்கும், தமிழ் சுயநல ஒநாயிகளின் நோக்கம் எல்லாம், புலம்பெயர் நாடுகளில் இதுவரைக்கும் சேர்த்த தங்கள் சொத்துக்கள், பணத்தை காப்பாற்றவும், தொடர்ந்தும் தங்கள் பணத்தை, உண்டியலை பரம்பரையாக குலுக்கி, பெருக்கி தங்கள் பரம்பரையை தமிழ் ராஜ பக்ஷ பரம்பரையாக்குவதே ஒழிய வேறொன்றுமில்லை.
    மக்களே விழித்துக்கொள்ளுங்கள்! இனியும் ஏமாறவேண்டாம்!

    ReplyDelete
  2. Youngsters being poisoned by the circumstances and atmosphere.If the Jaffna society is not going to be alert and active to put an end,in the long run the outcome would be very disasterous.Law and order are almost disappearing.Satan is almost in readiness to take control,We think the religions are just for name sake.

    ReplyDelete