Friday, December 7, 2012

பல்கலைக்கழக மாணவர்கள் மேலும் 10 பேருக்கு பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் அழைப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களை விசாரணைக்கு வருமாறு பங்கரவாதத் தடுப்பு பொலிஸார் துணைவேந்த போராசிரியர் வசந்தி அரசரட்ணம் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.கடந்த 27ஆம், 28ஆம் திகதிகளில் யாழ்.பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது.

இந்நிலையில் இவர்கள் அனைவரும அவர்களது பெற்றோர்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு துணைவேந்தர் மாணவர்களுக்கு அறிவித்துள்ளார்.

இவர்களில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐவரும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது..

1 comments :

Anonymous ,  December 7, 2012 at 1:19 PM  

Look before you leap

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com