Monday, November 26, 2012

புதுக்குடியிருப்பில் பிரபாகரன் பரிசாக வழங்கிய காணிக்கு சுற்றுவேலி அமைக்கும் கருணா!

கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன் புலிகளியக்கத்தில் இருந்தபோது அவருக்கு பிரபாகரனால் புதுக்குடியிருப்பில் வழங்கப்பட்டிருந்த காணி ஒன்றினை கருணா புனரமைப்பு செய்து சுற்று வேலி அமைத்து வருவதாக அறியக்கிடைக்கின்றது. கருணாவின் சகாக்கள் இப்பணியில் இறங்கியுள்ளதாக புதுக்குடியிருப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பில் வேலுப்பிள்ளையின் சொத்துக்கள் எதுவும் இருந்திருக்க வில்லை. பிரபாகரன் மக்களின் சொத்துக்களையே வேலுப்பிள்ளையின் சொத்து என நினைத்து தனது சகாக்களுக்கு பங்கிட்டு கொடுத்திருந்தான் என்பதை கருணா உணர வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com