ஹம்சா பெல்ஜியத்திற்கான தூதராக பதவியேற்றார்.
பெல்ஜியத்துக்கான இலங்கையின் பிரதிநிதியாக பி.எம். ஹம்சா பெல்ஜிய மன்னர் இரண்டாவது அல்பிரட் முன்னிலையில் தனது பதவியைப் பொறுப்பேறுக் கொண்டார். இந்த நிகழ்ச்சிபெல்ஜியத்தில் உள்ள லேகன் கோட்டையில் இடம் பெற்றது. இதன் பின்னர் மன்னர் முன்னிலையிவான கூட்டம் நடைபெற்றது. இலங்கை மக்கள் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் நல்வாழ்துகளை தூதுவர் ஹம்சா மன்னருக்குத் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னிலைப் படுத்திய கலந்துரையாடல் இருவருக்கும் இடையில நடைபெற்றது என்று தூதரகத்தைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment