இலங்கை நோர்வே உறவில் புதிய யுகம் – பசில்
அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அவரது அமைச்சில் சந்தித்த நோர்வே தூதுவர் கிரீட் லோசன், இலங்கையின் பொருளா தார அபிவிருத்திக்கு தங்கள் நாடு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழில் அபிவிருத்திகளுக்கு நோர்வே உதவி வருகின்றது. இருநாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பில் அமைச்சரும் தூதுவரும் கலந்துரையாடினார்கள். சுற்றாடல் தொழில்ட துறையில் நோர்வேயின் முதலீட்டாளர்களின் வருகைக்கான தருணம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் பசில் ராஜபகஸ தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment