Monday, September 10, 2012

தேர்தல் வெற்றிப் பேரணி நடாத்தத் தடை!

இன்று 9ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 7 நாட்களுக்கு தேர்தல் வெற்றிப் பேரணி நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரணி செல்லும் நபர்கள் தேர்தல் சட்டங்களின்படி கைது செய்யப்படுவர் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தேர்தல் முடிவுக்குப் பின்னர் தேர்தல் இடம்பெற்ற மாகாணங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com