Monday, September 10, 2012

மாகாண சபைகளுக்கு தெரிவானவர்களின் பெயர் இவ்வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளிவரும்.

மூன்று மாகாண சபைகளுக்கும் தெரிவான உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை இந்த வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிட உத்தேசித் துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் தகவல்கள் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்து வருவதாகவும், அதற்கிணங்க தெரிவான அனைத்து உறுப்பினர்களினதும் விபரங்கள் கிடைத்தவுடன், பெயர்ப்பட்டியலை வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையளார் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com