Sunday, September 16, 2012

த.தே.கூ - மு.கா இடையிலான பேச்சுவார்த்தை காலவரையின்றி ஒத்திவைப்பு

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப் பினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இடம்பெற விருந்த பேச்சுவார்த்தை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தமையால் இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும் பட்சத்தில் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com