Monday, September 10, 2012

நீதிமன்ற தாக்குதலுடன் தொடர்புடைய 26 பேர் பொலிஸில் சரண்! புதிய திருப்பமா?

மன்னார் நீதிமன்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 26 பேர் மன்னார் பொலிஸில் நேற்று சரணடை ந்ததாக மன்னார் பொலிஸார் தெரிவி த்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு மன்னார் மேலதிக நீதிவான் பகிரங்க பிடியாணையை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் 26 பேர் நேற்று மாலை சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மன்னார் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com