Thursday, August 9, 2012

ஈழ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை - ராஜித சேனாரத்ன

எதிர் வரும் 12 ம் திகதி தமிழ் நாட்டில் நடைபெறும், இலங்கையில் தமிழ் ஈழம் அமைக்க ஆதரவு தரும் டெசோ மாநாட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், கருணாநிதி நாட்டுக்கு வெளியே நடாத்தும் மாநாட்டை, நமது நாட்டில் நடாத்த முயற்சிக்க மாட்டார் என நம்புகிறேன் என்று, கடற்றொழில், நீர்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேற்படி மாநாட்டுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற ஹெல உருமயவின் அறிக்கைக்கு பதிலளிக்கு முகமாகவே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com