Friday, August 31, 2012

இலங்கையில் அதிக வயதில் வாழ்ந்த பிக்கு காலமானார்.

ராமன்ய மகா நிகாய மகாநாயக்கர் வண. வேல்தெனிய மேதாலங்கார தேரர் தனது 103 வது வயதில் கொழும்பில் தனியார் மருத்துவ மனையில் காலமானார். 1922 ல் குருவாக அமர்த்தப்பட்ட அவர் மீரிகமை சசனாவர்தன பிரிவேனா விகாரைக்கு வருமுன்னர் குருமட ஒழுக்க விதிகள் மற்றும் சித்தாந்தங்களை நான்கு வருடங்கள் பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். தான் ஈரானுக்குப் புறப்படுவதற்கு முன்னர், தேரரின் இறுதிக் கிரியைகளை அரச மரியாதையோடு நடாத்தும்படி பணிப்புரை விடுத்ததாக புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைசைசுச் செயலாளர் எம்.கே.பி. திசாநாயக்கா கூறியுள்ளார்.

அவரது இறிதிச் சடஙகிக் செப். 03 ல் நடைபெறும்.

No comments:

Post a Comment