Monday, August 6, 2012

கொடுத்த நாடுகளுக்கே ஏவுகணைகள் விற்கப்படும்.

போரின் போது இராணுவத்துக்காக கொள்வனவு செய்யப்பட்ட ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை மீளவும் அந்த நாடுகளுக்கே விற்பனை செய்யவிருப்பதாக, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஆயுத நிறுவனங்கள் பலவற்றுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், போருக்காக கொள்வனவு செய்யப்பட்ட சுடுகலன்கள் பல இதுவரை பயன்படுத்தப்படவில்லையென்றும், அவற்றைப் பாராமரிப்பதற்கு பெருந்தொகை செலவாகின்றது என்றும், இதனால்தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com