எதிர்க் கட்சிகளும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் கிழக்கு மாகாண தேர்தல் பிச்சாரங்களில் இனவாதத்தை தூண்டு கின்றன என்று நாட்டின் முதிர்சியான அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தி யுள்ளதுடன், அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஐ.தே.கடசியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கா காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதத்தை தூண்டுகின்றன என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment