Thursday, August 2, 2012

யாழ் தடையை நீக்கியது அவுஸ்திரேலியா.

இலங்கையின் வட பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு, அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததடையை நீக்கியுள்ளது. எல்ரிரிஈ பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும், சமாதானம் நிலவுகின்றது. இதன் காரணமாக, வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com