Thursday, August 30, 2012

எனது தந்தை வைத்த பெயரை மாற்றி புதிய பெயர் வைத்துள்ளார் விமல் வீரவன்ச - சஜித்

எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் கம் உதாவ திட்டத்துக்கு விமல் வீரவன்சவால் ஜனசெவன என்று புதிய பெயர் குறிக்கப்பட்டுள்ளது என்று ஐ.தே.கட்சித் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எப்பாவலை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் 2000ம் ஆண்டில் எல்லோருக்கும் வீடு என்று இலக்கு வைத்திருந்தார் என்றும் ஆனால் தற்போது தலைக்குமேலே கூரையில்லாமல் இருக்கின்றார்கள் எனவும், ஐ.தே.க மாகாண சபையில் வெற்றி பெற்று பின்னர் ஐ.தே.கட்சி ஜனாதிபதி பதவியேற்றால் எல்லோருக்கும் வீடு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment