Tuesday, August 14, 2012

20 அடையாடம்காணப்படாத உடலங்கள் தெஹிவல வைத்தியசாலையில்.

தெஹிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் இதுவரை அடையாளம் காணப்படாத 20 சடலங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இச்சடலங்கள் வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி , தெஹிவல , பிலியந்தல , கொகுவல பொலிஸாரினால் வைத்தியசாலையில் பாரமளிக்கப்பட்டவை எனவும் குறிப்பிட்ட சடலங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளுமாறு சடலங்களை பாராமளித்த பொலிஸ் நிலையங்களுக்கு மரணவிசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளபோதும் அவ்விடயம் முடிவுறாமையால் வைத்தியசாலை அசௌகரியங்களை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com