Wednesday, July 25, 2012

மனிதக் கடத்தலில் ஈடுபட்ட த. தே. கூட்டமைப்பின் வேட்பாளரொருவர் கைது – பொலிஸ்

மனிதக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும் திருகோணமலை மாவட்டத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரொருவர் உப்புவெளியில் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை உப்புவெளி, சாம்பல்தீவு பகுதியில் பெண்ணொருவருடனும் இரு படகுகளுடனும் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comments :

Arya ,  July 25, 2012 at 2:32 PM  

இவனிடம் வெளி நாட்டு புலிகளுடன் உள்ள தொடர்புகள் பற்றி விசாரிக்க வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com