Friday, July 27, 2012

உபாசகராக பேரின்றாராம் மேர்வின் சில்வா

களனி ரஜமகாவிகாராதிபதி கேட்டுக் கொள்ளும் நாள்தான் நான் அரசியலிலிருந்து விலகும் நாளென்றும், அதன் பின்னர் பன்சலை உபாசகராவேன் என பொது மக்கள் தொடர்புகள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் களனி ரஜமகாவிகாரையில் இடம் பெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஒரேயடியாக காவியுடை அணிந்து கொண்டு உண்மையான பௌத்தனாக முடியாது என்பதால் நான் அவ்வாறு கூறுகின்றேன் எனவும், எனது அரசியல் பணிகளுக்கு உதவுமாறு நான் ஒருபோதும் களனி நாயக்க சுவாமியிடம் கேட்டது கிடையாது எனவும், நான் அவரிடம் கேட்பதெல்லாம் எனது தருமகாரியங்களுக்கு உதவுங்கள் என்றே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com