Saturday, July 21, 2012

கிரிஉல்ல பொலிஸ் நிலைய பொலிஸார் 9 பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

கிரிஉல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ் தர்கள் 9 போர் இன்று முதல் கடமையிலிருந்து இடைநிறுத்தப் பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரரும் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கிரிஉல்ல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியமையினாலேயே, குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப் பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com