Saturday, July 21, 2012

பொன்சேகா விரும்பினால் 20 ரூபா செலுத்தி ஐதேக உறுப்பினராகிக் கொள்ளலாம் - ரணில்

சரத் பொன்சேகா அவர்கள் விரும்பினால் 20 ரூபா கொடுத்து ஐக்கிய தேசிக் கட்சி உறுப்பினராகிக் கொள்ளலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமதுங்க கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி ஐதேகவில் சரத் பொன்சேகாவை சேர்த்துக் கொள்வதில்லையா என்று கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அதேபோல பொன்சேகா அவர்கள் கலந்து பொள்ளும் எந்தவொரு அரசியல் கூட்டம் அல்லது சமய வேலைத்திட்டம் எதிலும் ஐதேக பா.ம.உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com