Friday, June 15, 2012

LLRC பரிந்துரைக்கமைய சிங்களம் பயிற்றுவிப் பதற்கான வேலைத்திட்டம் முல்லைத் தீவில்

இன்று முதல் பத்து நாட்களுக்கு முல்லைத் தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு சிங்களம் பயிற்றுவிப்பதற்கான வேலைத்திட்டம் இடம் பெறுவதாகவும் இதில் பல அரச ஊழியர்கள் பங்குபற்றுவதாகவும் கூறப்படுகின்றது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இது இடம் பெறுவதாகக் கூறப்படுகின்றது. ஆனால், அரச ஊழியர்கள் தமது இரண்டாவது தேசிய மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com