Friday, June 15, 2012

வவுனியாவில் புளொட் முக்கியஸ்தர் கைது.

நேற்று முன்தினம் காலை கிளிநொச்சியில் வைத்து புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் 4 உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இவர் தற்போது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கைது செய்யப்பட்டவர் சூரியகுமார் என அறியப்பட்டுள்ளார். 2009 ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. அத்துடன் புளொட் அமைப்பினைச் சேர்ந்த மேலும் பலருக்கும் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

1 comments :

சிவசம்பு ,  June 15, 2012 at 6:20 PM  

லண்டனில புளொட் என்று மணி கிலுக்கி கொண்டு திரியிற சிவபாலன் தன்ர லோயர் மாரோட போய் தோழரை மீட்கலாமே.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com