Wednesday, June 13, 2012

வடக்குத் தேர்தலில் நாம் வெல்வோம் – மார் தட்டுகின்றது த.தே.கூ.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த 18ம் திகதி இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிசைச் சந்தித்த போது கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வைப்பதற்கு அரசின் பயம்தான் காரணம் எனவும், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தாம் ஜெயிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மார் தட்டுகின்றது.

No comments:

Post a Comment