Wednesday, June 13, 2012

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மீது விசாரணை.

பதிவு செய்யப்பட்டுள்ள பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஒப்பந்தங்களை மீறி செயற்படுவதாக முறைப்பாடுகள் பல கிடைத்துள்ள தாகவும், அவை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அலுவலகத் தலைவர் அமால் சோனாலங்காதீர குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment