Monday, June 11, 2012

சுயசரிதம் எழுதுகின்றார் சரத் பொன்சேகா.

சரத் பொன்சேகா தனது வாழ்க்கை வரலாற்றை இரண்டு பகுதிகளாக எழுதுவதாகத் தெரிவித்துள்ளார். சிறு வயது முதல் இராணுவத்தில் சேர்ந்தது வரையிலான காலத்தை முதல் பகுதியிலும், அதன் பின்னர் இன்று வரையான காலத்தை இரண்டாவது பகுதியிலும் எழுதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. A written experience of a warrior will be an interesting subject to the next generation.

    ReplyDelete