Sunday, June 10, 2012

ஜனாதிபதியின் மைத்துனர் வீட்டில் கொள்ளை தொடர்பாக விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஸவின் சகோதரருடைய வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

சிரந்தி ராஜபக்ஸவின் சகோதரர் நிலந்த விக்ரமசிங்க ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவராவார். இவருடைய வீட்டிலிருந்து 8 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment