Thursday, June 14, 2012

கொச்சிக்கடை விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகனம் பொலிஸ் உயரதிகாரியுடையதா? மக்கள் சந்தேகம்.

இன்று அதிகாலை கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் சம்பந்தப்பட்ட மோட்டார் கார், பொலிஸ் உயரதிகாரி ஒருவருடையது என சந்தேகிக்கப் பட்டுள்ளது.

சாதாரணமாக விபத்தொன்று நடந்தால் சம்பவ இடத்திற்கு பொலிசார் வரும்வரை சம்பந்தப்பட்ட வாகனம் அகற்றப்படுவதில்லை.ஆனால் இருவரின் மரணத்திற்குக் காரணமான இந்த மோட்டார் கார் உடனடியாகவே அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாமென சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com