Wednesday, June 13, 2012

கப்பம் கோரிய போலி சி.ஐ.டி.கள் கைது

சி.ஐ.டி.அலுவலர்கள் என்று கூறி தமிழ்க் குடும்பம் ஒன்றில் 25000 பவுண் கப்பம் பெற முயன்ற ஐந்து கொள்ளையர்களை கைதுசெய்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்ளையர்கள் 25000 பவுண் தராவிட்டால் தாயையும் மகளையும் கைது செய்வோம் என்று மிரட்டியே இவ்வாறு கப்பம் கோரியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com