Thursday, June 14, 2012

தலங்கமையில் கப்பம் பெற்றவர் வெள்ளவத்தையில் கைது.

அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் என கூறிக்கொண்டு தலங்கமையில் வர்த்தகர் ஒருவரிடம் ஒரு மில்லியன் ரூபா கப்பம் பெற முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகரிடமிருந்து 850,000 ரூபாவைப் பெற்றுக் கொண்டு மீதி 150,000 பெற முயன்றபோதே குறித்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com